செய்திகள்

உள்ளாட்சி தேர்தல் - இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

மாநில தேர்தல் ஆணையம், தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் நேற்று இரவு வெளியிடப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையம் - 27 மாவட்டங்களில் பொங்கல் பரிசு வழங்கத் தடை!

தேர்தல் ஆணையம் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 27 மாவட்டங்களிலும் பொங்கல் பரிசு வழங்க மாநில தடை விதித்துள்ளது

தமிழக பட்ஜெட் - பிப்ரவரி 8-ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல்

வரும் 8-ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. தமிழக சட்டப்பேரவைச் செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ளர்

5.91 கோடி வாக்காளர்கள் - தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு!

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை சென்னையில் வெளியிட்டார்.


ஜாக்டோ - ஜியோ அமைப்பினரின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் அறிவிப்பு !

அரசு ஊழியர்கள் - ஆசிரியர் சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெறுவதாகவும் ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது

தலைமைச் செயலக ஊழியர்கள் - ஜாக்டோ ஜியோ அமைப்பினருக்கு ஆதரவாக போராட்டம் வாபஸ்

ஜாக்டோ-ஜியோ அமைப்பினருக்கு ஆதரவாக போராடுவோம் என்று அறிவித்து இருந்த தலைமைச் செயலக ஊழியர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் வாங்கியுள்ளனர்.

முதல்வர் வேண்டுகோள் - போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும்

தமிழக முதல்வர் பழனிசாமி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சுப்ரீம் கோர்ட் - கொடநாடு விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரிய டிராபிக் ராமசாமி மனுவை தள்ளுபடி

உச்சநீதிமன்றம் கொடநாடு வீடியோ விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி டிராபிக் ராமசாமி தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்தது.

மம்தா பானர்ஜி - மோடி அரசின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மோடி ஆட்சி முடிவுக்கு வரும் காலம் நெருங்கி வருகிறது என ஆவேசமாக பேசியுள்ளார்.

நீதிபதிகள் எச்சரிக்கை - தமிழகத்தில் நீதித்துறை நெருக்கடியில் உள்ளதாக அறிவிக்க நேரிடும்

தமிழக அரசு சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகளை கையாளும் விதத்தை பார்க்கும்போது, தமிழகத்தில் நெருக்கடி நிலையை அறிவிக்க வேண்டி வரும்

வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு ரூ.1000 பொங்கல் பரிசு வழங்க தடை

சென்னை உயர்நீதிமன்றம் வறுமை கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.1,000 வழங்கக் கூடாது என அதிரடி தடை விதித்துள்ளது.

எடப்பாடி பழனிசாமி - கொடநாடு சம்பவத்துக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடநாடு எஸ்டேட்டில் நிகழ்ந்த, கொலை-கொள்ளை சம்பவங்களுக்கும் தனக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை